கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவினால்
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவினால் உணவின்றி தவிக்கும் திருத்தணி நகரம், பெரியார் நகர் 20வது வார்டு பகுதி ஏழை எளிய பொதுமக்கள் 500நபர்களுக்கு திருத்தணி நகர அஇஅதிமுக சார்பில் நகர கழக செயலாளர், திருத்தணி நகரமன்ற மேனாள் தலைவர் திரு.டி .செளந்தர்ராஜன் அவர்கள் ஏற்பாட்டில் தொடர்ந்து ம…
Image
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த ராஜ்கீழ்பாக்கம் விஜிபி நகர் சந்திப்பில் செம்பாக்கம் பாரதிய ஜனதா கட்சியினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.
***செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த ராஜ்கீழ்பாக்கம் விஜிபி நகர் சந்திப்பில்   செம்பாக்கம் பாரதிய ஜனதா கட்சியினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சிக்கினங்க   கொரோனா என்ற கொடிய வைரஸை அழிக்க   செம்பாக்கம் நகர பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நகர…
Image
1 லட்சம் குடும்பத்திற்கு சோறு போடும் அமிதாப் பச்சன்..!
1 லட்சம் குடும்பத்திற்கு சோறு போடும் அமிதாப் பச்சன்..! கொரோனா ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் 1 லட்சம் சினிமா தொழிலாளர்களுக்கு, ஒரு மாதத்திற்கான உணவு பொருட்களை வழங்குவதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உறுதி அளித்துள்ளார். கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.…
Image
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்தே கூறியதாவது:
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்தே கூறியதாவது: "வழக்கு விசாரணைக்காக வழக்கறிஞர்கள், சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டாம். மறுஉத்தரவு வரும் வரை இதேநிலை தொடரும். வழக்கறிஞர்கள் அறைகளை இன்று மாலை 5மணியுடன் மூட வேண்டும். கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு அனுமதி இல்லை. அவசர வழக்குகளுக்காக மட…
வக்கீல்கள் கோர்ட்டுக்கு வர வேண்டாம்; சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் 425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் குணமாகியுள்ளனர். உலகம் முழுவதும் இதன் பாதிப்பால் 3 லட்சத்து 30 ஆயிரத்துக்கு மேல் பாதிப்படைந்துள்ளனர். அதில் 14,704 பேர் உயிரிழந்துள்ளனர். 99,014 குணம் அடைந்துள்ளனர். இந்நோய் பரவலை தவிர்க…
என்சிசி படைப்பிரிவுகளின் அணிவகுப்பு - பிரதமர் மோடி பார்வையிட்டார்
குடியரசு தின முகாமிற்காக ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான என்சிசி மாணவர்கள் புதுடெல்லிக்கு வருகை தருகிறார்கள். அணிவகுப்பில் ஈடுபட்டு மரியாதை செலுத்துவதோடு மட்டுமல்லாமல் கலை நிகழ்ச்சிகள், சாகச விளையாட்டுகள், இசை, நிகழ்த்துக் கலைகள் போன்றவற்றில் தங்களின் திறமைகளைப் பிரதமர் முன்னிலையில் வெளிப்படுத்துவா…